04/07/2024
பாகம்..1
யார் இந்த ஈமானிய நெஞ்சம்
காத்தான்குடியில் நூறு விகிதம் முஸ்லீம்கள் வாழ்கிறார்கள் என்பது உண்மையா இல்லவே இல்லை மூன்று மதக் குழுக்கள்வாழும் நகரம் சில வருடங்களுக்கு முன்னர் இக்குழுக்களுக்கு இடையில் மதக்கலவரம் மூன்டதை நாடே அறியும்
இக் கலவரத்தை" ஈமானியா நெஞ்சங்கள்" என்ற இயக்கம் திட்டமிட்டு தூண்டியதாக இ ராசமாணிக்கம் பாராளுமன்றத்திலும் அவர்களது இணையதள செய்தியிலும் காணொளியாக பதிவேற்றம் செய்திருந்தனர்.
இதில் உண்மை இருக்கிறதா இந்தக் கலவரம் எப்படி மூண்டது யார்இதற்கு காரணம்
அலசுவோம் வாருங்கள்
காத்தான்குடி மத அடிப்ப டையில் ஒரு சிறந்த ஜனநாயகப் பூமி அங்கு எந்த கருத்தையும் யாரும் விதைக்கலாம்
இஸ்லாம் எனக் கூறிக்கொண்டே பலதெய்வ கோட்பாட்டு சிந்தனையை கொண்ட ஒரு குழுமம் இவர்களை "அத்வைதிகள்" என அழைத்துக் கொள்வார்கள்
பயல்வானிசம் இவர்களும் இஸ்லாம் கூறும் அனைத்து ஆன்மீக வழி முறைகளையும் நிராகரித்து கடவுள் எங்கும் இருக்கிறான் என்ற சிந்தனையை பின் பற்றினாலும் ஆராதனை மூலம் இறைவனை அடைந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கோட்பாட்டு சிந்தனையை கொண்டவர்கள்
கடவுள் மறுப்பாளர்கள் இவர்கள் மிக சிறிய குழுவினரே
இஸ்லாத்தை பின்பற்றும் அல்லாஹ் ஒருவன் ரசூல் செல்லல்லாஹு அலைகிவஸல்லம் அவர்களை தூதறாக ஏற்றுக் கொண்ட குழுவினர்.
இஸ்லாத்தை விட்டு வெளியேறிய மூன்று பிரிவினர்களும் முஸ்லீம் களை தூண்டும் பல நடவடிக்கை களை சில காலமாக செய்து வந்தனர்
உலமாக்களை திட்டுவது
வீதிகளை மறிப்பது
அரசியல் செல்வாக்கு மற்றும் படை தரப்பினரின் ஆதரவவு போன்ற வற்றை வைத்துக் கொண்டு தங்களுக்கு எதிராணவர்களை பழி வாங்குவது வரை இவர்களது நடவடிக்கை விரிந்து கொண்டு போனது.
இன்னும் இவர்களின் ஆதிக்கமும் அடக்கு முறைகளும் மெல்ல மெல்ல ஒரு ஆயுதக் குழுவாக மாற்றம் பெற்றது இதற்காக இப்பிரிவினர் இராணுவ சிப்பாய்கள், போலீஸில்இருந்து விலகியவர்கள், ஊர் கா வற்படை, புலிகளில் இருந்து விலகியவர்கள் என இவர்களின் ஆயுதக் குழு மிக நீண்ட பட்டியலைக் கொண்டது.
இக்குழுவினரின் சிந்தனையை ஆதரிக்கும் பிரிவினர் அம்பாறை தொடக்கம் பேர்வளை வரை நீண்டு கிடக்கிறது.
இக்குவினர் போதை பாவனையையாளர்கள், கடத்தல்காரர்கள், தாத்தாக்கள், காடையர்கள் அனைவருக்கும் ஒரு புகளிடமாக இப்பிரிவினரின் தலைமையகங்கள் இயங்கி வந்தது சிலருக்கு மாதாந்த சம்பளமும் வழங்கப்பட்டது.
இக்குழுவானது சம்மாந்துறை, அக்கரைப்பற்று,கல்முனை, சாயிந்தமருது,ஏராவூர், ஓட்டமாவாடி,போன்ற பிரதேசங்களில் இயங்கி வந்த பாத்தாள குழுக்களை இணைத்து அவர்களின் ஷேக் மாருக்கான மெய்ப்பாதுகாவலர்களை நியமித்து சம்பளமும் வழங்கி ஆயுதங்களும் வழங்கி இருந்தனர்.
இதனை நாமும் சில காலம் கண்டிருந்தோம் ஜெபீர்(உவைஸ் )என்ற பாத்தாள குழு நாயகன் தலைமையில் இயங்கிய கேர்ணல் லேதீப் என்பவரும் சில காலம் இரகசியபாது காப்பு பொறுப்பாளராக இங்கு செயற்பட்டு வந்தார்.
இவர் உண்மையில் இராணுவ கேர்ணல் கிடையாது உவைஸ் என்பவனின் தலைமையில் இயங்கிய பாத்தாள குழுவில் கூலிக்கு கொலை, கப்பம், பெரும் கொள்ளைகள், காத்தான்குடியில் உள்ள உவைஸ்ஜெபீர் (ஏராவூர் )என்பவனின் வீட்டில் இருந்து கொண்டு செய்து வந்தான் இதன் பின்னணியில் தான் ரவூப் மௌலவியின் இரு ஆதரவாளர்கள் அழைத்துக் கொண்டு ஐபிசி இணையத் தளத்திற்கு மறைக்கப்பட்ட முகங்களுடன் பேட்டி ஒன்றை வழங்கி உள்ளனர்.
பல தெய்வ வழிபாட்டு சிந்தனையை கொண்ட இப்பிரிவினைரின் மத சொற்பொழிவலர்கள் போடிகாட் புடை சூழ வெளியில் செல்வது வழக்கம்
தொடரும்....
சுன்னத் வல் ஜமாத் பெயரில் இயங்கும் கிழக்கின் ஆயுதக்குழு தொடர்பான இரகசியங்கள் கிழித்தெரியப்படும்.