Poovaragam பூவராகம்

Poovaragam பூவராகம் இயற்கையின் வழியில் இறைவனை உணருங்கள்.

நாட்டு மாடுகள் வளர்ப்பில் ஒரு முன்னெடுப்பு

14/02/2023
20/04/2022

Poovaragam Cow dung incense sticks are made of fresh 100% Desi Cow Dung, pure desi panchakavyam and selected traditional herbs. Purifies air. Pushes microbes away. Emits Freshness. Repels Foulness! Restores Fresh Air & Good Health. 100% Eco-Friendly, Free from Chemical and Charcoal. Poovaragam Agarp...

கதம்பம் டிரேட்ஸின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
14/01/2022

கதம்பம் டிரேட்ஸின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

உடன் பயணிக்கும் உற்ற சொந்தங்கள் அனைவருக்கும் பூவராகத்தின் இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்
03/11/2021

உடன் பயணிக்கும் உற்ற சொந்தங்கள் அனைவருக்கும் பூவராகத்தின் இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்

நாட்டு மாட்டு சாணத்தில் இருந்து தயாரித்த *திருநீறு*ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பர...
22/02/2021

நாட்டு மாட்டு சாணத்தில் இருந்து தயாரித்த *திருநீறு*

ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.

இந்த சிவதத்துவத்தை அடிப்படையாக கொண்டு நம் ஊரின் நாட்டு பசுக்களின் சாணத்தை முறைப்படி புடமிட்டு, 3 கட்ட தயாரிப்பு முறையினை செய்து சிறந்த திருநீற்றை தருகிறோம்.
திருஞான சம்பந்தரால் திருநீற்று பதிகம் பாடப்பெற்ற மதுரையில் இருந்து அதன் சிறப்பு குறையாமல் 100% இயற்கையாக தயாரிக்கிறோம்.

இன்று கடைகளில் விற்கப்படும் பிரபல பிராண்டு திருநீறு அனைத்துமே போலியாகத்தான் உள்ளன; பேப்பர் சாம்பல் கல் மாவு போன்றவற்றை தெய்வ பயமே இல்லாமல் கலப்படம் செய்து விற்கிறார்கள் பலர் நாட்டு சாண திருநீற்றை துளிகூட சேர்ப்பதேயில்லை இது முறைகேடான பாவச்செயல்.

தமிழகத்திலுள்ள முக்கிய பெரிய திருக்கோவில்களில் சுண்ணாம்பு மற்றும் ரசாயனக்கலவை கலந்த விபூதியே மூலவர் சிலைகளுக்கு அபிசேகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கலப்பட விபூதியை சிலைகள் மீது பூசி அபிசேகம் செய்வதால், சிலைகளில் இவை ஒட்டிக் கொள்கிறது. பிறகு, இவற்றை அகற்றுவதற்காக பிரஷ் வைத்து தேய்க்கிறார்கள். இதனால், சிலைகள் பாதிப்பு அடைகின்றன.

விபூதி அபிஷேகம்

எங்களுடைய பசுஞ்சாண திருநீற்றை உங்களுடைய குல தெய்வ கோவில்களிலோ மற்றும் உங்கள் அபிமான கோவில் விக்கிரகங்களுக்கு விபூதி அபிஷேகம் செய்யலாம்... கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விபூதி தானம் செய்யலாம். திருநீற்றை அபிஷேகம் செய்யும் போது அந்த விக்கிரகங்களின் சக்தியை திருநீறு ஈர்த்து கொள்ளும். வீட்டில் வைத்து வருடம் முழுவதும் பூசி கொள்ளலாம்.

*பலன்கள்:*

# தலைவலி நீரேற்றம் தலைப்பாரம் இவற்றிற்கு திருநீற்றை வெளிப்புறம் பூச வேண்டும்

# பல்வலி ஈறில் இரத்தம் படித்தல் இவற்றுக்கு திருநீர்ருடன் கலப்படமற்ற சூடம்(கற்பூரம்) கலந்து பல்துலக்க வேண்டும்

#எலும்புத்தேய்மானம் உடல் எலும்பு வளர்ச்சி இன்மை குழந்தைகளுக்கு பற்கள் திடீரென்று விழுதல் சளி வறட்டு இருமல் இவற்றுக்குத் திருநீற்றை தேனுடன் 500 மில்லி கிராம் முதல் 1 கிராம் வரை உண்ணலாம்

# நீர்க்கட்டு நீர் எரிச்சல் இவற்றுக்கு இளநீருடன் திருநீற்றைக் கலந்து கொடுக்கலாம்

# திருநீறு கிருமிநாசினியும் கூட அதனை உடல் முழுவதும் பூசுவதனால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும் என இயற்கை மருத்துவம் கூறுகிறது

விலை : 200கிராம் - 100ரூ | 1 கிலோ - 450ரூ

மொத்த விற்பனையும் உண்டு.

7708089929
மதுரை .

குங்கிலியம் மற்றும் சாம்பிராணியின் பயன்கள்
21/01/2021

குங்கிலியம் மற்றும் சாம்பிராணியின் பயன்கள்

Poovaragam Hand Rolled AgarbattiNo Charcoal & No Scent added
20/01/2021

Poovaragam

Hand Rolled Agarbatti

No Charcoal & No Scent added

பசுமாடுகளைப் பற்றிய சில அரிய தகவல்கள்!! 1. மாடுகள் ஒன்றுகூடி வாழும் விலங்குகள். மனிதர்களைப் போல் மாடுகள், தங்களுக்கு பிட...
17/01/2021

பசுமாடுகளைப் பற்றிய சில அரிய தகவல்கள்!!

1. மாடுகள் ஒன்றுகூடி வாழும் விலங்குகள். மனிதர்களைப் போல் மாடுகள், தங்களுக்கு பிடித்திருக்கும் சக மாடுகளுடன் ஒன்றுசேரும்; பிடிக்காத மாடுகளைவிட்டு விலகும்.
2. சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களை மாடுகள் பிரித்துக் காண இயலாது.
3. மாடுகளின் இதயத் துடிப்பு விநாடிக்கு 60 முதல் 70 வரை இருக்கிறது.
4. மாடுகளின் சராசரி உடல் எடை சுமார் 545 கிலோகிராம்.
5. மாடுகளின் கண்கள் 360 டிகிரிக்குச் சற்றுக் குறைவான அளவில் சுற்றிப் பார்க்க முடிகிறது.
6. மாடுகளைப் படிகளை ஏற வைப்பது சுலபம். அவற்றைப் படிகளில் இறங்க வைப்பது மிகக் கடினம்.
7. நாள்தோறும் மாடுகள் 150 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கும்
8. மனிதர்களைப் போல் பசுமாடுகள் கற்பமாகும்போது தங்களது குட்டிகளைச் சுமார் 9 மாதங்கள் சுமக்கின்றன.
9. மாடுகளின் வாயின் கீழ்ப்பகுதியில் மட்டும் பற்கள் உள்ளன.
10. மாடு என்ற சொல் தமிழில் மற்றொரு பொருள், செல்வம். "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" என்ற குறளில் "மாடு" எனும் சொல் செல்வத்தைக் குறிக்கிறது.
பசுக்களுக்கு மேல் தாடையில் பற்கள் கிடையாது !
ஒரு ஆரோக்கியமான பசு மாடு தனது வாழ்நாளில் சுமார் 200,000 குவளைகள் பால் கொடுக்கிறது.!
பசு மாட்டுக்கு நான்கு வயிறுகள் உள்ளன. ருமென், ரெடிகுலம், ஒமசம்,அபோசம் ( rumen, reticulum, omasum and abomasum)என்பவாகும்.ருமென் எனப்படும் முதல் குடல் அளவில் பெரியதாகவும், அசைபோடும் உணவை நொதிக்கச் செய்யும் ’நொதித்தல்’ அறையாகவும் செயல்படுகிறது. கடைசி வயிறான அபோசம் அமைப்பிலும், செயல்பாட்டிலும் மனித குடல் போல் செயல்படுகிறது.
பசு மாட்டின் சராசரி ஆயுட்காலம் ஏழு ஆண்டுகள். ஆனால் கட்டி வளர்க்காமல் இயற்கையில் சுற்றித்திரிபவை பதினைந்து ஆண்டுகள் வரை வாழும்.
உலகில் அதிக வாழ்நாடகள் வாழ்ந்த பசுவாக Big Bertha பிக் பெர்த்தா என்ற மாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இது தனது 48 வயதை 1993 ல் பூர்த்தி செய்தது.இது 39 கன்றுகளை ஈன்றிருந்தது.
பசுக்களின் சராசரி உயரம் சுமார் 55 அங்குலங்கள் ஆகும் ஆனால் Dexters (டெக்ஸ்டர்ஸ்) எனப்படும் வகை 36 ல் இருந்து 42 அங்குலங்கள் மட்டும் வளரக்கூடிய வகையாகும். அந்த இனத்தை சேர்ந்த Swallow (ஸ்வாலோ) என்றழைக்கப்பட்ட மாடுதான் கின்னஸ் ரிக்கார்டின்படி உலகின் உயரம் குறைந்த மாடாகும். அதண் உயரம் 33 அன்குலங்கள் ஆகும்.
உலகில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 200 மில்லியன்கள் கால்நடைகள் உள்ளன.
1. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் பசுவதைத் தடை சட்டம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
2. நேபாளம் நாட்டில் பசுவை கௌரவிக்கும் வகையில் அதை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர்.
3. பகவான் கண்ணபிரானுக்கு மிக, மிக பிடித்தது பசுதான். எனவேதான் அவர் தன்னை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கும்படி கூறினார் என்ற கதை உண்டு.
4. கோபூசை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும்.
5. பசுவின் வாயில் கலிதேவதை இருப்பதால்தான் பசு முன் பகுதியில் பூசை செய்யப்படுவது இல்லை.
6. சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நாள்களில் பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் கிடைக்கும்.
7. ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதற்கு ``கோ'' என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூசைக்குப் பயன்படுத்துவார்கள்.
8. காமதேனு பசு மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது.
9. பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளது.
10. பசுவுக்கு தினமும் பூசை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.

15/01/2021

Palamedu Jallikattu 2021 Live | பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலை | jallikattu live 2021 ...

Address

78, Tamil Sangam Road
Madurai
625001

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 5pm
Saturday 9am - 9pm

Telephone

+917708089929

Alerts

Be the first to know and let us send you an email when Poovaragam பூவராகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poovaragam பூவராகம்:

Share