25/02/2026
மக்கள் ஆட்சி மகத்தானது மக்கள் தங்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு தங்களை,தாங்களே ஆட்சி செய்துக்கொள்கிறார்கள்
உண்மைதான்.ஆனால் பல கோடிகளை பார்த்தவர்கள் மேலும் சம்பாதிக்கிறார்கள் ஆனால் ஏழை மக்களும்நடுத்தர மக்களும் கோடிகளை பார்க்கமுடியவில்லை இதற்க்கு புதிய கட்சி ஆரம்பிக்க யாரும் முன் வர வில்லை ஏன் ஏன் ஏன்...